அ்ண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது, கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்திக்காமல் சென்ற இரா.சாணக்கியனை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர்,...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வீட்டு வாசலில் அவரது மகனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த 4 பேரை, யாழ்ப்பாண பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு புகுந்து அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் நேற்று (26) பரபரப்பாக பேசப்பட்டது.
இதை அரசியல்ரீதியான விடயமாகவும், குழு மோதலாகவும் இருவேறு...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது 8 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள்,...
ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான முயற்சியே இரணைதீவு ஜனாசா புதைப்பு விவகாரம் என நாடாளுமன்ற உறுப்பினர்
சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்...