Tag: ஐக்கிய மக்கள் சக்தி

Browse our exclusive articles!

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

‘திருமணம் செய்ய விட மாட்டேன்’: அலுவலகத்தில் இளம் பெண் கொலை; ஐ.ச.வின் 62 வயது அமைப்பாளர் மீது கொலைக்குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அலுவலகத்திற்குள்ளிருந்து இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளை கொலை விசாரணையாக முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன்...

UPDATE: ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறினார் சம்பிக்க ரணவக்க!

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் தாம் யாருடனும் கோபம் கொள்ளவில்லை...

பிரதி சபாநாயகர் தெரிவில் ஐ.ம.சு சார்பில் ரோகிணி கவிரத்ன களமிறங்குகிறார்!

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் தெரிவு, எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://twitter.com/sajithpremadasa/status/1525480048265920512

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்தார் ஹரின் பெர்னாண்டோ!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக இயங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். “இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐ.ம.ச...

Popular

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...

FIFA WC | மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நொக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நோர்வே

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் பதிவு செய்த...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர்...

Subscribe

spot_imgspot_img