Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 23 வயது மகளை கடத்திச் சென்று கருக்கலைப்பு செய்த தாய் கைது!

தனது மகளிற்கு பிரசவமானால் குழந்தை அல்லது மகள் உயிரிழப்பார்கள் என ஜோதிடர் கணித்ததையடுத்து, மகளை கடத்திச் சென்று பலவந்தமாக கருக்கலைப்பு செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான கர்ப்பிணி மகளை கடத்திச் சென்று...

பாண்டியன்குளத்தில் வாள் வெட்டு: ஒருவர் படுகாயம்!

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான...

இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றி வந்த விமானத்தில் திடீர் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய தகவல் வெளியானது!

பாதி வழியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானம் அவசர, அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து...

6 மாதங்களில் 4,000 இற்கும் அதிக சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (என்சிபிஏ) சுமார் 4,000 முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண தெரிவித்தார். கடந்த 18...

இரண்டாவது முறையாகவும் சறுக்கியது ரெலோ: இன்று கூட்டளிகளுடன் மட்டும் கூட்டம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்பாடு செய்த ஒற்றுமை கலந்துரையாடல் இரண்டாவது முறையாகவும் பிசுபிசுத்துள்ளது. இன்று (4) கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலாகவே சுருங்கியுள்ளது. ரெலோ அழைப்பு...

Popular

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...

Subscribe

spot_imgspot_img