யாழ்ப்பாணம், அரியாலையில் தனது கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்ற மனைவி, அதற்கான காரணத்தை பொலிசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார், 3ஆம் குறுக்குதெருவில் நேற்று (18) இரவு இந்த கொலைச்சம்பவம்...
புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது சுமந்திரனின் கருத்து. எங்களையும் அதற்குள் இழுத்து தான் தப்பிக்க முயற்சிக்கிறார். அது அவரது குணம். பிறந்ததிலிருந்து அபரிடமுள்ள ஒரு குணம் அது. அதிலிருந்து அவரை மீட்க முடியாது....
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை ஐ.நாவிற்கு அனுப்ப தயாரித்தது உண்மை. ஆனால், அதை நாம் அனுப்பவில்லையென விளக்கமளித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
ஐ.நா மனித...
கடந்த வடமாகாணசபையை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணி மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பிய விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அந்த அணியில் ஒருவராக, அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தவறாக சித்தரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில்...
நாட்டின் அனைத்து பொருளாதார மையங்களும் இன்றும் நாளையும் திறந்திருக்கும்.
மொத்த வியாபாரிகளுக்காக அனைத்து பொருளாதார மையங்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டன.
ஓகஸ்ட் 25, 26 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் மொத்த வர்த்தகர்கள்...