கல்வித் திணைக்களத்தின் பாராமுகமான செயற்பாடுகளால் பதுளை மாவடத்தின் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பதுளை திருமகள் வித்யாலயத்தைச் சேர்ந்த 15 க.பொ.த சாதாரண தரத்தை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக? பாடசாலைத் சமூகத்தினரும்...
காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு 11 ஜூன் பிற்பகல் 1.15 மணி முதல் 1.20 மணி வரை கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதில், வடமாகாணத்தில் உள்ள சுமார் 10 காவல் நிலையங்கள்...
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம், கச்சேரி நல்லூர் வீதியைச் சேர்ந்த, 45 வயதுடைய துஷ்யந்தன் நிரோஷா என்ற பெண்ணிற்கு பித்தப்பை தொடர்புடைய சத்திரசிகிச்சையொன்று, சத்திரசிகிச்சை நிபுணர் கோகுலனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து...
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதான நீதவான் ருவினி ஜயவர்தன...
இலங்கை தமிழ் அரசு கட்சி மீண்டுமொரு நெருக்கடியை விரைவில் சந்திக்கவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சிலகாலமாக உருவாகி வரும் குழுவாதத்தின் இறுதி மோதலாக அமையப் போகும் புதிய கட்சி தலைவர் தெரிவில்,...