வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று வெள்ளிக்கிழமை 12வது வாரமாகவும் அமைதி வழியில...
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள,...
ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின் குண்டுவீச்சு கணிசமாக அதிகரிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரித்தார். மேலும், ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும்,...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், எந்தவித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்...
நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக, தமது இருக்கையை உடனடியாக மாற்றிக்கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி...