பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லாமல் குற்றவியல் கோவையின் பிரிவொன்றின்...
மியான்மரின் மிகப்பெரிய நகரத்தில் ஒரு அமெரிக்கத் தூதர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விசாரணை தொடர்பாக ஒரு தாய்லாந்துப் பெண் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக...
மலேசியாவின் ஜென்டிங் (Genting) நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன் இரு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம்...
பாஜகவில் பதவியில் இருக்கும் ஏராளமான நிர்வாகிகள் கட்சிப் பதவியை ராஜினமா செய்து விட்டு, அண்ணாமலை தொடங்கும் புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி தனி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதுடன் விரிவுரையாளர் கையினால்...