நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
23...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று காலை (06) மீண்டும் வெடித்த வன்முறைமிக்க திட்டமிட்ட மோதலில் சிறை உத்தியோகத்தர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார்...
போசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தான்சாலைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத் தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள்...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயத் தொடங்கியுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்...