Tag: Sri Lanka Tamil

Browse our exclusive articles!

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணி தாய் டெங்கு நுளம்பு காச்சலினால் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (25) ,இரவு உயிரிழந்துள்ளார் மாவட்டத்தில் ,இந்த வருடம்...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் 'திருக்குறள் மாநாடு' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில்...

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப்...

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினைக்கு தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தீர்வு காண வேண்டும் : ஐக்கிய மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் தி. யோகநாயகன் வலியுறுத்தல்

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரச்சினைக்கு தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தீர்வு காண வேண்டும் : ஐக்கிய மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் தி. யோகநாயகன் வலியுறுத்தல் மாளிகைக்காடு செய்தியாளர் கல்முனை தமிழ்...

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜரானார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் ரூ. 19 மில்லியன் மதிப்பிலான முதலீடுகள்...

Popular

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...

சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப்...

Subscribe

spot_imgspot_img