வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கத்தின் அளவு 7.2 ஆக இருந்தது, இரண்டாவது 7.5 அளவில் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன,...
முந்தைய அரசாங்கங்களின் போது நீதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு நிபுணர் குழுக்களால் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப் பரிந்துரைக்கப்பட்ட மொத்தம் 154 மரண தண்டனைக் கைதிகள், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்...
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்...
மாத்தறையின் தெனியாய கலுகலாஹேன பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரூஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியான விதானகே சந்தலி தாரகா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
‘கேளுங்கள், எனக்கு...
மர்ம மரணம் அடைந்த அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சை நிபுணரின் உடலை நுவரெலியாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் விட்டுவிட்டுத் தப்பி ஓடிய அவரது காதலன், தனது மனைவி மற்றும் நான்கு வயது குழந்தையுடன்...