அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் பதவி நீக்கப்பட்டமையை கண்டித்து மக்கள் எழுச்சிப்போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்திற்கு முன்னால்...
பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் அமைச்சரவைப் பிரிவின்...
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று...
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது...
நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப்...