நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக், எதிர்க்கட்சியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த இரண்டு அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பெரும் தொகையைச் செலவிட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவிடப்பட்ட...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை ஆயுதப் படைகளின் புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டைத் தனது காவலில் எடுத்துக்கொண்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நேற்று (19)...
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன்தினேஸ்...
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், காலியில்...
தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, 28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, அவை தற்காலிகமாக இயக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன என நுவரெலியா மாவட்ட பிரதம மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய...