இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும் என்று கூறி, வேலை தேடுபவர்களிடம் பண மோசடி செய்த இருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேஷ புலனாய்வுப் பிரிவினரால்...
ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர், இரத்தினபுரி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, இரத்தினபுரி நீதிபதி சமன் டி. கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் துவன் சுரேஷ் சல்லேவைப் பரிசோதிப்பதற்காக, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு ஒன்று கடந்த வாரம் கொழும்பு தேசிய...
வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன்...
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தி, இலங்கையின் மூன்று பௌத்த சபைகளின் பிரதான தலைவர்கள் ஜனாதிபதி அனுர...