சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள் கோரிக்கை
முன்னாள் மாநில புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு பொலிஸ்...
ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம் உள்ளிட்ட நிபந்தனைகள் பேசப்பட்டதாக தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வளைகுடா போரை முடிவுக்கு கொண்டு வரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum...
பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லாமல் குற்றவியல் கோவையின் பிரிவொன்றின்...
சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடகர் சங்கீதன் சாவகச்சேரி...
ஐந்தாம் ஆண்டில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரைச் சந்திக்க தற்போது எந்தக்...