மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் (ஜிஎன்) பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
மஹர சிறை வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நேற்று விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு...
சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை மற்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக உறவினர்கள் சிறைக்கு வந்தபோது இந்தச் சம்பவம்...
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை!
யாழ். பிராந்தியத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் அரை ஆண்டுக்கான நிர்வாக மற்றும் செயற்பாட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (01) யாழ்ப்பாணம் பிரதான...
நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிப்பதற்கு கூட்டுச் சேர மாட்டோம் என்றார்கள் இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து; தப்பிக் கொள்வதற்காக சாரை பாம்புக்கு...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று, முன்னரே உளவுத்துறை எச்சரிக்கைகள் பெறப்பட்டிருந்த போதிலும், அத்தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக, முன்னாள் காவல்துறைத் தலைவர் (IGP) புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...