நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுகாதார மேம்பாட்டு பணியகம் (Health Promotion Bureau) நாடு முழுவதும் விழிப்புணர்வு...
எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்கக்கூடிய புதிய வகை தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளனர்.
இந்த தடுப்பூசியின் முக்கிய அங்கமான "ஆன்டிஜென்"...