போசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தான்சாலைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத் தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணி தாய் டெங்கு நுளம்பு காச்சலினால் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (25) ,இரவு உயிரிழந்துள்ளார் மாவட்டத்தில் ,இந்த வருடம்...
மாத்தறையின் தெனியாய கலுகலாஹேன பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரூஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியான விதானகே சந்தலி தாரகா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
‘கேளுங்கள், எனக்கு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பழைய மாணவரும், மனிதநேய சேவைக்காக உலகளவில் அறியப்பட்ட மருத்துவருமான வரதராஜா துரையராஜா அவர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு போரின்...
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44,480 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், 28 பேர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் பிரேஷிலா சமரவீர தெரிவித்ததாவது,...