இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அதன்படி, இந்த...
மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தனது கழுத்தை பிளோற்றால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட...
தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்படும் என்று உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு வருவாய்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது இல்ஹாம், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கூறிய வாக்குமூலத்தின் ஒலிப்பதிவு நேற்று (14) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டு, அதன் உள்ளடக்கங்கள்...
நீர்கொழும்பு சிறையில் 8 சிறை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் குற்றப்...