திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்தது.
வவுனியாவை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் திருமணமாகி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு...
நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விளக்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முன்னாள் நீதித்துறை அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான அலி சப்ரி, தனக்கு அபராதம் விதித்த காவல்துறை உத்தியோகத்தரின் முன்மாதிரியான தொழில்முறையைப் பாராட்டி...
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வாகனம் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க...
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், வீதியின் குறுக்கே திடீரென நுழைந்த...
ஹொரணவில் உள்ள ஒரு அரசாங்க வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், வங்கியின் பிரதி மேலாளரால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்திய பெலியகொட குற்றப்பிரிவு, நேற்று (05) அந்த...