இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதி பலகை திறந்து வைப்பு – மட்டக்களப்பு
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில், பிள்ளையாரடி பகுதியில், வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இளம் ஊடகவியலாளர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு வீதி விளம்பர பலகை ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு...