இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதி பலகை திறந்து வைப்பு – மட்டக்களப்பு

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=aR6jp6vsk0w[/embedyt]

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில், பிள்ளையாரடி பகுதியில், வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இளம் ஊடகவியலாளர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு வீதி விளம்பர பலகை ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரிதி குமாரன் மற்றும் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் சமீப காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இளம் ஊடகவியலாளர்கள் இந்த சமூக சேவையை முன்னெடுத்துள்ளனர்.

இளம் ஊடகவியலாளர்கள் சமூக மாற்றத்திற்காக மேற்கொள்ளும் இந்தப் புகழ்பெற்ற முயற்சிகள் மேலும் பரவலாக பரவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்