இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதி பலகை திறந்து வைப்பு – மட்டக்களப்பு

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=aR6jp6vsk0w[/embedyt]

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில், பிள்ளையாரடி பகுதியில், வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இளம் ஊடகவியலாளர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு வீதி விளம்பர பலகை ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரிதி குமாரன் மற்றும் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் சமீப காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இளம் ஊடகவியலாளர்கள் இந்த சமூக சேவையை முன்னெடுத்துள்ளனர்.

இளம் ஊடகவியலாளர்கள் சமூக மாற்றத்திற்காக மேற்கொள்ளும் இந்தப் புகழ்பெற்ற முயற்சிகள் மேலும் பரவலாக பரவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்