முன்னாள் அமைச்சர் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் இன்று அறிவித்துள்ளார்.
போலி ஆவணங்களை...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை போலியாக தயாரித்தமை தொடர்பான...
அமைச்சர் விமல் வீரவன்ச சுயதனிமைப்பட்டுள்ளார்.
அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சில் உள்ள அமைச்சு அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும்....
கறுவா சிகரெட்டை அறிமுகப்படுத்தியமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சிங்கள அமைப்பொன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிக்கவுள்ளது.
அமைச்சர் வீரவன்ச மற்றும் பலர் புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகாரத்தை மீறியதாக அந்த...
அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்சாவால் பிரச்சாரம் செய்யப்பட்ட கறுவாவினால் தயாரிக்கப்பட்ட சிகரெட் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிகரெட் வர்த்தக நாமத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புகையிலை...