யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பேபிபுரம் பகுதியில் இன்று (23) இந்த சம்பவம் நடந்தது.
அரியாலையை சேர்ந்த 40 வயதான ஒருவர், வீதியோரமாக தொலைபேசி பேசிக்கொண்டிருந்த...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலி இருந்து ஆரம்பித்திருக்கிறது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்...
யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில்,...
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படும் பகுதி மனிதப்புதைகுழியா என்பதை ஆராயும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சமூக ஊடகவாசிகளால் பரப்பப்படும் தவறான தகவல்களினால் ஏற்படும் விளைவுகள் நீதிமன்றத்தில்...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான்...