யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் பெண்ணொருவரை அடித்துக் கொன்ற சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை சந்தேகநபர் கைதானார்.
பெப்ரவரி 22ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் நடந்தது.
சோமசுந்திரம் அவனியூ பகுதியில் வீட்டின் கீழ்த்தளத்தில் தனித்திருந்த...
யாழ்ப்பாணம், அரியாலையில் தனது கணவனை திருகுவளையால் அடித்துக் கொன்ற மனைவி, அதற்கான காரணத்தை பொலிசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார், 3ஆம் குறுக்குதெருவில் நேற்று (18) இரவு இந்த கொலைச்சம்பவம்...
பொலிசாரின் சீருடையில் இருந்த நபர்கள்உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினால் பலவந்தமாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராய்...
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பெண்கள் படையினரைக் கொண்ட பெண்கள் மோட்டார் சைக்கிள்களின் சிறப்பு குழுவை நிறுவியுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி...
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டைமுருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது. இதனால்...