வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,...
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இன்று (22) காலை நடந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறால் உருவான வாக்குவாதத்தில், தம்பி தனது சகோதரனை கத்தியால் குத்தி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடித்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் வெள்ள அனர்த்தத்தால் 17 வீடுகள்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் ஏறாவூர் பகுதிகள் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது....
சற்று முன்னர் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கியதில் 06 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மட்டக்களப்பு முறக்கட்டாஞ்சேனை பகுதியில் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த அறுவரும் காயமடைந்த நிலையில்...