மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். படுவான்கரைப் பெருநிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைச் செய்கை கடந்த வருட இறுதியிலும், இந்த வருட ஆரம்பத்திலும் ஏற்பட்ட அடை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் "க்ளீனிங் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக இன்று (03) காலை மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் புதிய அரசாங்கத்தின் முக்கிய கொள்கையான "இலஞ்ச...
மட்டக்களப்பு ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி, கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே...
மட்டக்களப்பில் மின்சாரத் தூணில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் நேற்று இரவு 8.00 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது....
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடைப் பகுதியில் நேற்றிரவு (10 மணியளவில்) ஏற்பட்ட குழு மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். பலர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலர் மேலதிக சிகிச்சைக்காக...