அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு...
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில், மேசன் வேலை செய்து கொண்டிருந்த 24 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (18.01.2025) காலை இந்த பரிதாபமான சம்பவம் இடம்பெற்றுள்ளது..
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பஸ்தரான உயிரிழந்த நபர், அவருடன் தங்கியிருந்த பெண்ணின் அடையாளம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி போரதீவுபற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள திக்கோடையில், வயற்காலில் உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் யானை இனங்காணப்பட்டுள்ளது.
சுமார் 20 முதல் 25 வயதிற்குள் உள்ளதாக கருதப்படும் இந்த ஆண்...