Pagetamil

Tag : போராட்டம்

கிழக்கு

பெரிய நீலாவணையில் மக்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட பதற்றம் – சுமந்திரன், சாணக்கியன் விரட்டியடிப்பு?

Pagetamil
கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்கள் ஏற்பாடு செய்த மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, திடீரென வந்த சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பினை சந்தித்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

Pagetamil
தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் இன்று...
முக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகளின் போராட்டம் நிறைவு: திங்கள்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Pagetamil
முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜா மனஅழுத்தம், உயிரச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரத்தில், அவருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து எதிர்வரும் திங்கள்கிழமை (9) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கொழும்பில்...
இலங்கை

யாழ் மாவட்ட ஆதார வைத்தியசாலைகளில் இன்று… போதனாவில் நாளை: கவனயீர்ப்பு போராட்டம்!

Pagetamil
யாழ் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் இன்று (20) கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நாளை போராட்டம் நடைபெறும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து...
இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கான காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய தமிழ் மக்கள்!

Pagetamil
தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்காக தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தையிலிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையாக கூடிய மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள்...
இலங்கை

தையிட்டியில் உரிமைக்காக ஒன்றுதிரள தமிழ் மக்களுக்கு அழைப்பு!

Pagetamil
யாழ்ப்பாணம் பலாலி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் மேச்சாளர் சட்டத்தரணி கே. சுகாஷ் இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப்...
இலங்கை

காற்றாலை, மணல் கொள்ளைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்: தவிசாளர் மாயம்!

Pagetamil
மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கனிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும் அதே நேரம் மீன் வளம் மற்றும் கடல் வளங்களை அழிக்கும் காற்றாலை...
இலங்கை

அரச அடக்குமுறைக்கு எதிராக சர்வமத குழுவினர் போராட்டம்!

Pagetamil
அரச அடக்குமுறைக்கு எதிராகவும், மக்களின் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறும், அவசரகாலச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தி சர்வமதக் குழுவின் ஏற்பாட்டில் மௌனப் போராட்டம் ஒன்று இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத...
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி, அரசை பதவிவிலக வலியுறுத்தி இன்று மக்கள் எழுச்சி: தடுக்க கோட்டாவும் பிரயத்தனம்!

Pagetamil
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக இன்று தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சியான அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலி முகத்திடலில்...
இலங்கை

யாழ்ப்பாண கல்லூரியை காப்பாற்ற களமிறங்கிய பழைய மாணவர்கள்

Pagetamil
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அக்கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக, தெல்லிப்பழை வீதியின் இரு...