29.5 C
Jaffna
March 28, 2024

Tag : விகாரை

இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கான காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய தமிழ் மக்கள்!

Pagetamil
தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்காக தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தையிலிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையாக கூடிய மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள்...
இலங்கை முக்கியச் செய்திகள்

திருகோணமலை விகாரைக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டம்

Pagetamil
பொலிஸாரின் தடுப்பினையும் மீறி திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்டசாம்பல்தீவு பாலத்தடியில் இந்த...
கிழக்கு முக்கியச் செய்திகள்

‘டிசிசி நடத்துகிறார்களாம்… டிசிசி’: விகாரைக்கு அனுமதிகோரி அபிவிருத்திக்குழு கூட்டத்துக்குள் நுழைந்து பிக்குகள் காட்டுத்தனம்!

Pagetamil
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து...
முக்கியச் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை நிறுவல்; எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராகிய தமிழர்கள்!

Pagetamil
இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை...
கிழக்கு முக்கியச் செய்திகள்

விகாரை கட்ட காணி தர முடியாதா?: பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் புகுந்து சுமணரத்தின தேரர் ரகளை; உள்ளேயே உட்கார்ந்து கொண்டார்!

Pagetamil
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் நுழைந்துள்ள சுமனரத்தின தேரர் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். அங்கு பொலிசாரும் நிற்கிறார்கள். இன்று (15) இந்த சம்பவம்...
குற்றம்

விகாரைக்குள் சிறுவனை சீரழித்த சித்திர கலைஞர்: நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

Pagetamil
பௌத்த விகாரையொன்றில் பராயமடையாத சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாப்பிய சித்திர கலைஞருக்கு 36 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலவ பகுதியிலுள்ள ரஜமகா விகாரையின் சுவர்களில் ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்ட சமயத்தில், இந்த சம்பவம் நடந்தது....