அநுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை நேற்று (04) இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட...
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதையடுத்து, பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொண்டனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரி அமைச்சர்கள் பலரது வீடுகளுக்கு...
இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை முதல் பேஸ்புக், ருவிற்றர், வட்ஸ்அப், வைபர், யூரியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமே காரணமென்பதால், அரசு உடனடியாக...
மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் விவசாயிகளிற்கு நட்டஈடு வழங்கவும், உர மானியத்தை வழங்கவும் முடியாவிட்டால், தனது அமைச்சு பதவியையும்,...
நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது நேற்று (1) முதல் செயலில் உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பையும், நாட்டின் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான அத்தியாவசிய...