3 இளம் பிக்குகள் கொடூரமாக பாலியல் வல்லுறவு: தமிழர்களிற்காக உண்ணாவிரதமிருந்த பிக்கு மீது குற்றச்சாட்டு; தலைமறைவானார் பிக்கு!
3 இளம் பிக்குகளை கல்முனை பகுதியில் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை தேடி வேட்டை 3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள கல்முனை விகாராதிபதி...