முஸ்லிம்களுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 2 நல்லெண்ண நடவடிக்கையும் பலனில்லாமல் போனது; இனி முறையாக பேசியே செயற்படுவோம்: த.சித்தார்த்தன்!
கல்முனை பிரதேச செயலக விவாகரத்தில் தமிழ் முஸ்லீம் உறவை வளர்க்கும் விதமாக முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்ளவில்லை. இரு சமூகத்திற்கும் இடையிலான பிரிவை மேலும் அதிகரிக்கும் விதமாக செய்யப்பட்டார்கள். கல்முனையை ஒரு பிரதேச செயலகம்...