29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : தொல்பொருள் திணைக்களம்

முக்கியச் செய்திகள்

குருந்தூர்மலையில் வெற்றிகரமான பொங்கல்!

Pagetamil
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அழிக்கப்பட்ட ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் இன்று (18) கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில் பொங்கல் நிகழ்வு நடந்து வருகிறது. அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் பௌத்த பிக்குகளும், வாகனங்களில் அழைத்து...
முக்கியச் செய்திகள்

‘பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை சங்கமித்தை நாட்டினாரென நானும் நம்பவில்லை’; விஞ்ஞானபூர்வ பரிசோதனைக்கு ஜனாதிபதி உத்தரவு: கூட்டமைப்பின் தலையீட்டினால் அதிரடி நடவடிக்கை!

Pagetamil
பறாளாய் முருகன் கோயிலின் தலா விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்து, முறையற்ற விதமான வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்...
இலங்கை

வெடியரசன் கோட்டை வரலாற்றை திரிவுபடுத்தி தகவல் பதாகை நாட்டிய கடற்படை!

Pagetamil
நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டைக்கு அருகிலுள்ள தமிழ் பௌத்த எச்சத்தின் வரலாற்றை திரிவுபடுத்தி, இலங்கை கடற்படை தகவல் பதாகை நாட்டியுள்ளது. அங்கு நாட்டப்பட்டிருந்த தகவல் பதாகையை யாரோ அகற்றி விட்டதால், சரியான தகவல்களுடன் பதாகையை வைக்குமாறு...
முக்கியச் செய்திகள்

நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பௌத்த விகாரையின் சிதைவுகளே உள்ளது: தொல்பொருட் திணைக்கள பணிப்பாளர்!

Pagetamil
நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. முன்னர் பௌத்த விகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று...
முக்கியச் செய்திகள்

வவுனியா வடக்கில் இன்னொரு பௌத்த அடையாளமாம்; தொல்பொருள் திணைக்களம் ‘ஆரம்பிக்கிறது’!

Pagetamil
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்‌ பிரிவுக்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர்‌ பிரிவின்‌ கோடாலிபறிச்சான்‌ காட்டுப்பகுதியில்‌ விகாரையுடன்‌ தொடர்புடைய இடிபாடுகள்‌ உள்ளன என்று தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள்‌ திணைக்‌௧ள அதிகாரிகளால்‌ அண்மையில்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. படையினரின்...
முக்கியச் செய்திகள்

நிலாவறையில் தொல்பொருள் திணைக்களம் மீண்டும் அகழ்வு?: திடீர் பதற்றம்!

Pagetamil
யாழ்ப்பாணம் நிலாவறை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் மீளவும் பணியை ஆரம்பித்துள்ளனர். அந்த பகுதியில் நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவதால் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலாவறை கிணற்றிற்கு அருகில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்குரிய...
முக்கியச் செய்திகள்

உருத்திரபுர மண்ணில் புத்தரை தேடாமல் மனங்களில் தேடு; திருப்பி அனுப்பிய பொதுமக்கள்: நீதிமன்றத்தை நாடும் தொல்பொருள் திணைக்களம்!

Pagetamil
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அதிகாரிகள் இன்று (24) அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கையினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆலய வளாகத்திற்குள் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் காலெடுத்து வைக்க விடாமல் தடுத்து...
இலங்கை

உருத்திரபுரம் சிவன் ஆலத்தில் இன்று அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!

Pagetamil
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வாராய்ச்சி பணிகள் இன்று (23) ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அந்த பகுதி துப்பரவ செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் தமிழ்...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை கோரும் தொல்பொருள் திணைக்களம்: முல்லைத்தீவில் பௌத்த வலயம் உருவாகிறது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, கபளீகரம் செய்யும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் இறங்கியுள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச...
இலங்கை

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அடுத்த வாரம் அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!

Pagetamil
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்காக முன்னாயத்தங்கள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி அங்கு அகழ்வாராச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. உருத்திரபுரம் சிவன் ஆலய வளாகம் இன்று செவ்வாய்க்கிழமை தொல்பொருள்...