Pagetamil

Tag : துறைமுக நகரம்

முக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகர தீர்ப்பு சபாநாயகரிடம்!

Pagetamil
கொழும்பு துறை முக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. நேற்று (05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
இலங்கை

இன்று மீண்டும் விசாரணை!

Pagetamil
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் இன்று (22) மீண்டும் பரிசீலிக்கப்படும். இன்று காலை 9.30 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கும். பிரதம நீதியரசர் ஜெயந்த...
இலங்கை

சீன ஈழம் உருவாகிறது!

Pagetamil
நல்லாட்சி அரசாங்கத்தில் துறைமுக நகர பிராந்தியத்தை சீன நாடாக மாற்றுவதை தடுத்ததாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன, அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ...
முக்கியச் செய்திகள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை துறைமுக நகரத்திற்கு அழைத்து செல்லும் சீன தூதரகம்: புதிய சர்ச்சை!

Pagetamil
கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து செல்வதற்கு சீன தூதரகம் ஏற்பாடு செய்தமை குறித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியது. நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளை 22ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கள விஜயமாக...
முக்கியச் செய்திகள்

கோட்டாபய தொலைபேசியில் மிரட்டினார்; ஆளுந்தரப்பு எம்.பி விஜயதாஷ ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு: பொலிஸ் முறைப்பாடு!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்ன தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோசமான வார்த்தைகளில் அச்சுறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ச. கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட வரைபு தொடர்பான...
இலங்கை

இலங்கைக்குள் உருவாகும் தனிநாடு: பெரமுன தரப்பிலேயே போர்க்கொடி!

Pagetamil
கொழும்பு துறைமுக நகரம் ஒரு தனி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்ட வரைவு...
முக்கியச் செய்திகள்

UPDATE: துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிரான மனு: ஐந்து நீதிபதிகள் குழு நியமனம்!

Pagetamil
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்றத்தினால் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புக்களால் இன்று மனுக்கள் தாக்கல்...
error: <b>Alert:</b> Content is protected !!