Tag : சிவசேனை
நாகபூசணி அம்மன் சிலை வழக்கில் சைவர்கள் சார்பில் சிலுவைக்கு வாக்களிக்க கோரிய சட்டத்தரணியா?: கருப்பு கொடி காட்டும்படி மறவன்புலவு சச்சி அழைப்பு!
பண்ணை நாக பூசணி அம்மன் சிலை தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் அழைக்கும் பொழுது, அங்கு சைவர்களை மதமாற்ற முயலும் சட்டத்தரணிகள், சைவர் சார்பில் பேசுவதற்குச் உடன்படாது சிவ சேனைத் தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி...
பில்லி சூனியத்திலிருந்து விடுதலையளிக்கிறார் இயேசு: யாழ் நிகழ்வை தடுத்து நிறுத்த பொலிசில் முறையிட்டது சிவசேனை!
யாழ்ப்பாணம், கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறவுள்ள கிறிஸ்தவ மதப்பிரிவின் நற்செய்தி பெருவிழா நிகழ்வை தடுத்து நிறுத்துமாறு சிவசேனை சார்பில், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு...
தமிழ் தேசிய கூட்டமைப்பில் கிறிஸ்தவ மேலாதிக்கம்; கோட்டாவை சந்திக்கும் குழுவிலும் ஆதிக்கம்: மறவன்புலவு சச்சி ‘புதுக்குண்டு’!
சிவசேனை அமைப்பின் தலைவர்மறவன்புலவு க.சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- குடியரசுத் தலைவர் கோத்தபயா அழைத்திருக்கிறார். தமிழரின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேச வாருங்கள் என அழைத்திருக்கிறார். தமிழர் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருக்கிறார். இந்திய பிரதமர்...
புதிய அரசியலமைப்பில் சைவத்திற்கு முன்னுரிமையளியுங்கள்: மறவன்புலவு தலைமையில் சிவசேனை உண்ணாவிரதம்!
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம்...
வவுனியாவில் அரசியல்வாதிகளே மாடறுப்பில் ஈடுபடுகின்றனர்: சிவசேனை குற்றச்சாட்டு!
அரசியல்வாதிகள் தமது அரசியல் பலத்தினை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாடறுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் தமிழ்த்திரு அ.மாதவன் தெரிவித்தார். இலங்கை அரசியல் அமைப்பில் சைவசமயத்திற்கு முன்னுரிமை விதி, மதமாற்றத்...