தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான...
நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம் திகதி நள்ளிரவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முச்சக்கர...
யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பேபிபுரம் பகுதியில் இன்று (23) இந்த சம்பவம் நடந்தது.
அரியாலையை சேர்ந்த 40 வயதான ஒருவர், வீதியோரமாக தொலைபேசி பேசிக்கொண்டிருந்த...
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில்...
இலங்கையில் தற்போது நோய்வாய்ப்பட்ட யானைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க தகுதியான 12 கால்நடை நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெண்டி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின்...