ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து...
இவ் வருட ஆரம்பம் முதல், 30 நாட்களில் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ள நோயாளர்களில் மேல் மாகாணத்திலே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
இன்று (28) இலங்கை வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில் உள்ள ஷங்க்ரி-லா ஹோட்டலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகிறது. இந்நிகழ்வின் தொடக்க அமர்வில்...
இம்மாதம் 31ஆம் திகதி முதல், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை ரயில்வே திணைக்களம் எடுத்துள்ளது.
இந்த இரவு ரயில் சேவையின் படி, கொழும்பு கோட்டை...
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த 32 வயது, இரு பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் ஒருவர், கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மரணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப் பெண்...