கொழும்பில் வாகனங்களை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர், அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர்...
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை குறைக்காத வெதுப்பகங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறையிடும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் பாணின் விலையை பத்து ரூபாய் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில வெதுப்பகங்கள்...
நாட்டில் தற்காலங்களில் இடம்பெற்று வரும் அசம்பாவித சம்பவங்களால், சில பாதுகாப்புப் படைகள் கிளீன் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதுகாப்புப் படைகளில் ஏற்படும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள்...
ரயிலில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே ரயிலிலிருந்து இன்று (19) காலை தவறி விழுந்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த...
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி, காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்தை பகுதியில்,...