இம்மாதம் 31ஆம் திகதி முதல், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை ரயில்வே திணைக்களம் எடுத்துள்ளது.
இந்த இரவு ரயில் சேவையின் படி, கொழும்பு கோட்டை...
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த 32 வயது, இரு பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் ஒருவர், கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மரணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப் பெண்...
இன்று (23) காலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெமோதர ஜங்சனில் விபத்துக்குள்ளாகிய குறித்த லொரி வீதியில் கவிழ்ந்தமையால் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சேதமாகி...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் விடுத்து, ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும், அனைத்து அமைச்சரவை பங்களாக்களும் பொருத்தமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விதமாக விடுவிக்க அரசாங்கம்...
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று சேருநுவர-கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவில் இன்று (20) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு...