இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் கடந்த...
சீதுவை, ராஜபக்ஸபுராவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 29 வயது பெண் ஒருவர், கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக சீதுவை பொலிசார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரிவு...
அக்மீமன-ஹினிதுங்கொடவில் பெண்ணை மோதி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயது பாடசாலை மாணவனை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை கிதுலம்பிட்டி சிறுவர் இல்லத்தில் தடுத்து...
தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் தொடர்பானதாகக் கூறப்படும் நில மோசடி தொடர்பாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மேயர்...
குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த...