கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நேற்று (24) காலை கைது...
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன் சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர்...
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்சவின் மகன் ரகிதா ராஜபக்ஷ நேற்று இரவு ராஜகிரியாவில் நடந்த விபத்து தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது சந்தேகநபர்...
தெரணியகல பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் மீட்டர் தவறாக இடப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, சந்தேக...
எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக தான் களமிறங்க வாய்ப்பில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபை தேர்தலில் வி.மணிவண்ணன் பொதுவேட்பாளராக களமிறக்க சில தரப்புக்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தமிழ்பக்கம்...