செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் இன்று வியாழக்கிழமை (17) கொண்டு...
ஜூன் மாதத்தில் அமெரிக்க தாக்குதல்கள் இலக்கு வைக்கப்பட்ட மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களில் ஒன்றை பெரும்பாலும் அழித்ததாக அமெரிக்காவின் புதிய மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது., ஆனால் மற்ற இரண்டும் அவ்வளவு மோசமாக சேதமடையவில்லை என்று...
ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில்...
நாகை அருகே படப்பிடிப்பின்போது திரைப்பட சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியத்தால் நடந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று ரஷ்யா தனது உக்ரைன் போரை 50 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும், இல்லையெனில் புதிய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும், உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை...