போலீஸ் தாக்கியதில் மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயாரிடம் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருமங்கலம் கல்லூரி பேராசிரியை...
தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் வியாழக்கிழமை (ஜூலை 24) தங்கள் பிராந்தியத்தில் தாக்குதல்களை நிறுத்தும் வரை கம்போடியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று நிராகரித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது,...
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கண்ணீர் மல்க தனது துயரைப் பதிவு செய்துள்ள...
இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். அரசியலமைப்பு சபை புதன்கிழமை (ஜூலை 23) கூடும்போது இது ஆராயப்படும்.
தற்போதைய தலைமை நீதிபதி...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(21.08.2025) காலை இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி...