Tag: ஐ.நா மனித உரிமைகள் பேரவை

Browse our exclusive articles!

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து நிரந்தர பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டாம்: மோடியை வலியுறுத்தும் ஸ்டாலின்!

இலங்கைத் தமிழர்களை அவமதித்து - அவர்களுக்கு அநீதி இழைத்து - இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்திட வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, திமுக...

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மனித உரிமை மீறல்களிற்கும் பொறுப்புக்கூறல்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் அறிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த துஷ்பிரயோகம் உட்பட அனைத்து தரப்பினரும் இலங்கையில் செய்த அனைத்து மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என ஐ.நா மனித...

கோட்டா அரசுக்கும் காலஅவகாசம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இணை அனுசரணை நாடுகளான கனடா, ஜேர்மனி, மாலவி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா...

ஐ.நாவில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட வரைவு இன்று சமர்ப்பிப்பு!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானத்தை, அனுசரணை நாடுகள் இன்று சமர்ப்பிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொண்டினீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய...

பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளில் மாற்றம்: ஐ.நாவிற்கு அரசு உறுதி!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட காரசாரமான அறிக்கையை தொடர்ந்து  இலங்கை...

Popular

மோசடி யுவதி கைது!

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக...

மரமுந்திரி தோட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக...

சுரேஷ் சாலே ஒரு இராணுவ அதிகாரியை போலவே நடக்கவில்லை!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே மனிதாபிமானமற்ற மற்றும்...

வீரவன்சவின் அவதூறுகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

ஹெய்லீஸ் பிஎல்சி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, கடுவெல மாவட்ட நீதிமன்றம்...

Subscribe

spot_imgspot_img