31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

கோட்டா அரசுக்கும் காலஅவகாசம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இணை அனுசரணை நாடுகளான கனடா, ஜேர்மனி, மாலவி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளினால் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment