Pagetamil

Tag : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இலங்கை

விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

Pagetamil
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணை நடத்த 144 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு, அதற்காக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் அறிக்கைகள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (27) தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி,...
இலங்கை

‘சிஐடியினர் எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்’: பிள்ளையான் அட்வைஸ்!

Pagetamil
2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
முக்கியச் செய்திகள்

இன்று 4ஆம் மாடியில் ‘உருட்டியெடுக்கப்படவுள்ள’ பிள்ளையான்!

Pagetamil
பிள்ளையான் எனப்படும் சிவநேனதுரை சந்திரகாந்தனை இன்று (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று...
இலங்கை

அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையை அரசு ஏற்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையை அரசு ஏற்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையென்பதையும் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை முடிவுகளை...
இலங்கை

கம்மன்பிலவின் வெளிப்படுத்தல்கள்: திரிக்கப்பட்ட அறிக்கைகளை ஏற்கவில்லை என்கிறார் கர்தினால்

Pagetamil
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிறு ஆராதனை ஒன்றில் உரையாற்றிய பேராயர்,...
முக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள்...
இலங்கை

பகிரங்கப்படுத்தப்படும் என உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை அரசிடம் வழங்க தயார்: உதய கம்மன்பில

Pagetamil
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தன்னிடம் உள்ள அறிக்கைகளை அரசாங்கத்திடம் வழங்குவதற்கு அவை பகிரங்கப்படுத்தப்படும் என உறுதிமொழி வழங்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்: பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்த ஜனாதிபதி

Pagetamil
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி...
இலங்கை

பிரேமதாசா கொலைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குமுள்ள ஒற்றுமை: பொதுப்பாதுகாப்பு அமைச்சர்!

Pagetamil
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய பெடரல்...
முக்கியச் செய்திகள்

‘முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’: அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் திடீர் முறைப்பாடு!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்திய அஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை...
error: <b>Alert:</b> Content is protected !!