ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தன்னிடம் உள்ள அறிக்கைகளை அரசாங்கத்திடம் வழங்குவதற்கு அவை பகிரங்கப்படுத்தப்படும் என உறுதிமொழி வழங்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த...
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான அடிப்படைவாத குழுவொன்று இன்று (26) கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அமையாக போராட்டத்தில் ஈடுபட்டது.
கொள்ளுப்பிட்டி, ராணி வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்...
நாடாளுமன்றத்தில் அரச தரப்பு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவோ அல்லது இடைநிறுத்தவோ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பை மேற்கோளிட்டு சிங்களஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு விடுமுறையை அடிப்படையாகக்...
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியானது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் கையிருப்பில் உள்ள டீசல் 4 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும்...
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபத்தினால் விற்கப்படும் எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் இருக்க அனைத்து...