இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ் இருப்பதாகவும், அடுத்த சில மாதங்களில் குறைந்த மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி உள்ளிட்ட தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும்...
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் திரிவுபடுத்தி; அரசியலுக்காக பொய்யான பிழையான...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு
வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சரிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை...
குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்வதற்கான ரூ. 1,958.85 மில்லியன் (வரி நீங்கலாக) திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து,...
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று வழங்கிய உத்தரவின் மூலம், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மாநில புலனாய்வு சேவை...