25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழு பக்கச்சார்பாக நடக்கிறது: அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு!

Pagetamil
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பக்கச்சார்பாக செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியுள்ளார். பூநகரியில் அமைப்பட்டுள்ள இறால்ப் பண்ணைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணையையடுத்தே இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். யாழ்ப்பாணத்தில்...
இலங்கை

கடல் வளத்தை பாதிக்காத வகையில் இழுவைமடிச் சட்டம்: அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

Pagetamil
உள்ளூர் இழுவைப் படகுகள் தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் வரையினில் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இழுவைமடி வலைகளைப் பயன்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பு புகையிரத நிலையம்...
முக்கியச் செய்திகள்

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 5 வருடங்களில் 500 மில்லியன் இழப்பு; பல பில்லியன் வளங்கள் அழிப்பு: இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Pagetamil
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கடல் வளங்களையும் அழிக்கின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலை (ரோலர்) தொழில் முறையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயத்தில் இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கைகளை வடக்கு...
இலங்கை

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

divya divya
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது. வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. இரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே...
இலங்கை

வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகள் விஸ்தரிப்பு – அமைச்சர் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

divya divya
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றிற்கு தேவையான வலைகளை முழுமையாக விநியோகிக்கும் வகையில் லுணுகல வலை உற்பத்தி தொழிற்சாலையின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நோத்சீ...
இலங்கை கட்டுரை

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

Pagetamil
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன....
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்திற்கு மேலும் 2 வார அவகாசம் தேவை!

Pagetamil
இரண்டு வாரத்தின் பின்னர்  காணாமல் போனோர்  விடயத்தை  கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி...
முக்கியச் செய்திகள்

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வரார்; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் பழிவாங்கும் உணர்வுடன் உடன்பாடில்லை: அமைச்சர் டக்ளஸ்!

Pagetamil
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து...
இலங்கை

நானும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவே; யாரையும் வலிந்து அழைக்கவில்லை; விரும்பியவர்கள் வரலாம்: அமைச்சர் தேவானந்தா!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் உள்நோக்கங்களுடன் செயற்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உள்நோக்கங்களுடன் செயற்படுகின்ற எனவே அவர்கள் அதற்கேற்றவாறே செயற்படுவார்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...