Pagetamil

Tag : அகதிகள்

உலகம்

ஜேர்மனின் பிரபல பெண் அரசியல்வாதி, இலங்கைப் பெண்ணுடன் அந்தரங்க உறவு

Pagetamil
ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ள அதிதீவிர வலதுசாரி கட்சியின் தலைவரான அலைஸ் வெய்டெல் (Alice Weidel) பற்றிய தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை...
இலங்கை

வவுனியாவை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்!

Pagetamil
இரண்டு சிறுவர்கள் அடங்கலாக மேலும் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள்...
இலங்கை

‘இலங்கையில் வாழ முடியாது’: மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Pagetamil
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் இ தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில்...
இலங்கை

இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கிறிஸ்மஸ் தீவின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது!

Pagetamil
இலங்கையிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலியா எல்லைக் காவல் படையினர் தடுத்து நிறுத்தியுளள்னர். இன்று சனிக்கிழமை காலை கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கடற்கரையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற படகு ஒன்று எல்லைப்...
உலகம்

மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல்: 10 ஆயிரம் அகதிகள் இந்தியா, தாய்லாந்தில் தஞ்சம்!

divya divya
மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில் பிப்., 1ல் ராணுவம் ஆட்சியை...
உலகம்

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 25 பேர் பலி – 175 பேர் மாயம்!

divya divya
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடல் வழியாக...
இலங்கை

நாடு கடத்தலிற்கு எதிராக ஜேர்மனியில் தமிழர்கள் தொடர் போராட்டம்!

Pagetamil
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் முகமாக நேற்று அவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருக்கும் தென்மாநிலம் போட்சையும் மற்றும் Büren சிறைகளின் முன்பாக பல்லின மனிதநேய அமைப்புகள், தமிழ்...
error: <b>Alert:</b> Content is protected !!