29.3 C
Jaffna
March 29, 2024

Tag : புகலிட கோரிக்கையாளர்கள்

இலங்கை

அன்னதான மடத்தில் முடிந்த அவுஸ்திரேலிய கனவு: படகுப் பயணஆசைகாட்டுபவர்களிடம் பணத்தை இழக்காதீர்கள்!

Pagetamil
தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்னர். நேற்று முன்தினம் (6) அதிகாலை...
உலகம் முக்கியச் செய்திகள்

படகு மூலம் வரும் இலங்கையர்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்: அவுஸ்திரேலிய பிரதமர்!

Pagetamil
படகு மூலம் வரும் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவில் குடியேற தமது அரசாங்கம் அனுமதிக்காது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர் கட்சி அரசாங்கம் அகதிகளை திருப்பி அனுப்பாது, கடல்மார்க்கமாக சென்று அவுஸ்திரேலியாவை அடைந்து விட்டால்,...
இலங்கை

இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கிறிஸ்மஸ் தீவின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது!

Pagetamil
இலங்கையிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலியா எல்லைக் காவல் படையினர் தடுத்து நிறுத்தியுளள்னர். இன்று சனிக்கிழமை காலை கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கடற்கரையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற படகு ஒன்று எல்லைப்...
இலங்கை

தமிழ் அகதிகளை நாடு கடத்துவதற்கு எதிராக யேர்மன் உள்துறை அமைச்சின் முன் போராட்டம்!

Pagetamil
யேர்மனியில் அகதித்தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று யேர்மனியின் தலைநகர் பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்...
இலங்கை

நாடு கடத்தலிற்கு எதிராக ஜேர்மனியில் தமிழர்கள் தொடர் போராட்டம்!

Pagetamil
யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் முகமாக நேற்று அவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருக்கும் தென்மாநிலம் போட்சையும் மற்றும் Büren சிறைகளின் முன்பாக பல்லின மனிதநேய அமைப்புகள், தமிழ்...
உலகம்

இலங்கை தமிழ் குடும்பத்திற்காக மெழுகுவர்த்தி ஏந்திய அவுஸ்திரேலியர்கள்!

Pagetamil
அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தல் அபாயத்தை சந்தித்துள்ள இலங்கை தமிழ் அகதிக்குடும்பமான நடேசன்- பிரியா தம்பதிக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர். கடந்த 5ஆம் திகதி பிரிஸ்பேன் நகரில் ஒன்றுகூடிய...